வரலாற்றில் இன்று
-
பெரும் தொழிலதிபர் ஜி டி பிர்லா – ஏப்ரல் 10
பாரத நாட்டின் பெரும் தொழில் குழுமத்தை உருவாக்கிய கியான்ஷாம் தாஸ் பிர்லா அவர்களின் பிறந்தநாள் இன்று. ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்த பிலானி பகுதியில் வசித்துவந்த மார்வாடி சமுதாயத்தைச்…
Read More » -
மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை – ஏப்ரல் 4
புகழ்பெற்ற தமிழறிஞரான மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை கேரள மாநிலத்தில் ஆலப்புழா நகரில் பெருமாள் பிள்ளை – மாடத்தி அம்மாள் தம்பதியினருக்கு 1855ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் நாள்…
Read More » -
பாரதநாட்டின் முதல் பெண் மருத்துவர் ஆனந்திபாய் ஜோஷி – மார்ச் 31
எந்த ஒரு மருத்துவமனைக்கு நாம் சென்றாலும் அங்கே பெண் மருத்துவர்கள் நிரம்பி இருப்பது என்பது இன்று நமக்கு இயல்பான ஒன்றாகத்தான் இருக்கும். ஆனால் இந்த இடத்திற்கு பாரதப்…
Read More » -
புரட்சியாளர் பண்டிட் ஷ்யாமாஜி கிருஷ்ண வர்மா நினைவுநாள் – மார்ச் 30
நாட்டுக்காக உயிரைக் கொடுப்பது சிறப்பானது, அதிலும் சிறந்தது நாட்டுக்காக உயிரோடு இருப்பது. அதிலும் சிறப்பு நாட்டை அடிமைப்படுத்தியவர்கள் நாட்டில் இருந்து கொண்டே தாய்நாட்டின் விடுதலைக்கு உழைப்பது, அதற்கான…
Read More » -
அரசியல் வானில் ஒரு இளம்தாரகை – ஸ்ம்ரிதி இராணி மார்ச் 23.
எந்த ஒரு நிறுவனமோ, இயக்கமோ அல்லது அரசியல் கட்சியோ நெடுங்காலம் நீடித்து இருப்பதற்கு ஒரு வழிகாட்டும் கொள்கையும் அதனால் ஈடுபட்டு அதில் தன்னை இணைத்துக் கொள்ளும் இளைஞர்…
Read More » -
தொழிலதிபர் T V சுந்தரம் ஐயங்கார் பிறந்தநாள் – மார்ச் 22
தமிழகத்தின் முக்கியமான டிவிஎஸ் குழுமத்தின் நிறுவனர் திரு சுந்தரம் ஐயங்காரின் பிறந்ததினம் இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருக்குறுங்குடி என்ற சிறு கிராமத்தில் 1877ஆம் ஆண்டு மார்ச்…
Read More » -
பகத்சிங்கின் மனைவி – துர்காவதி தேவி
லாகூர் புகைவண்டி நிலையத்திற்கு நேர்த்தியாக உடையணிந்த ஒரு கனவான் அவரது மனைவியோடு வந்தார். மனைவியின் கையில் ஒரு சிறு ஆண் குழந்தை. அவர்களோடு அவர்களின் வேலையாளும் கூட…
Read More » -
கேப்டன் கெய்ஷிங் கிளிபோர்ட் நான்க்ராம் பிறந்தநாள் – மார்ச் 7
பாரத நாட்டின் வடகிழக்கு பகுதியில் பிறந்து, தெற்குப் பகுதியில் ராணுவப் பயிற்சி முடித்து வடக்கு எல்லையில் நாட்டைக் காக்க தனது உயிரை தியாகம் செய்த கேப்டன் கெய்ஷிங்…
Read More » -
நானாஜி தேஷ்முக் நினைவுநாள் – பிப்ரவரி 27
தான் உண்மை என்று நம்பும் கொள்கைக்காக எல்லா சுகங்களைளையும் துறந்து, மக்களின் பணிக்காக தங்களை முழுவதுமாக அர்பணித்துக்கொள்ளும் தனிமனிதர்கள் மீண்டும் மீண்டும் பாரத மண்ணில் தோன்றிக்கொண்டேதான் இருக்கிறார்கள்.…
Read More » -
மும்பை நகரின் பிதாமகன் ஜெகநாத் ஷங்கர்சேத் – பிப்ரவரி 10
இன்று மும்பை நகரம் பாரத நாட்டின் பொருளாதாரத் தலைநகர். ஆனால் நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் பூனாவும், சூரத்தும், ராய்கட் பகுதியும்தான் மராட்டிய மாநிலத்தின் முக்கிய நகரங்களாக இருந்தன.…
Read More »