பொருளாதாரம்
-
உள்ளூர் செய்தி நிறுவனங்களுக்கு 300 மில்லியன் டாலர்களை முதலீடு செய்கிறது முகநூல் நிறுவனம்
உள்ளூர் செய்திகளை வழங்க, உள்ளூர் செய்தி நிறுவனங்களுக்கு 300 மில்லியன் டாலர்களை முதலீடு செய்கிறது முகநூல் நிறுவனம். இத்தொகை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்படும் தொகையாகும்.…
Read More » -
சர்வதேச வாகன தொழில்நுட்ப கருத்தரங்கு – புனேயில் இன்று தொடக்கம்
சர்வதேச வாகன தொழில்நுட்ப கருத்தரங்கு – புனேயில் இன்று தொடக்கம் ஆராய் ( ARAI ) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய வாகன ஆராய்ச்சி நிறுவனம்…
Read More » -
வாகனங்களுக்கான சந்தை – ஜெர்மனியை முந்திய இந்தியா
கார் மற்றும் கனரக வாகனங்களுக்கான சந்தையில் இந்தியா உலக அளவில் நாலாவது இடத்தை நோக்கி நகர்ந்துள்ளது . கடந்த ஆண்டு இந்தியாவில் கார் மற்றும் கனரக…
Read More » -
இந்தியாவின் முதல் கார்பன் நியூட்ரல் ஆலை – மஹிந்திரா நிறுவனம் சாதனை
கார் தயாரிப்பில் இந்தியாவில் முன்னணியில் இருக்கும் மஹிந்திரா நிறுவனம் , தனது இகத்புரி நகரில் உள்ள கார் தயாரிப்பு ஆலை , ஒரு ‘கார்பன் நியூட்ரல் ‘…
Read More » -
ஜிஎஸ்டி வரி -மத்திய அரசு மேலும் சலுகைகள் வழங்கியது.
மத்திய -மாநில அமைச்சர்கள் உள்ளடக்கிய ஜிஎஸ்டி கவுன்சிலின் 32 வது கூட்டம் நேற்று டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்றது .ஜிஎஸ்டி வரி…
Read More » -
ஆந்திராவில் அதானி குழுமம் முதலீடு
ரூபாய் எழுபதாயிரம் கோடி முதலீட்டில் விசாகப்பட்டினம் நகரில் தகவல் மைய பூங்காவை அதானி குழுமம் தொடங்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் ஆந்திர அரசுக்கும் அதானி குழுமத்திருக்கும் இடையே கையெழுத்தானது.…
Read More »