ஆன்மிகம்
-
காட்டுக்கு போனேனோ பெருமாளைப் போலே !
“சாமி! ராமாயணத்தில் ராமர் காட்டுக்குப் புறப்படும் இடம் மிகவும் சோகமானது” என்று கதையை ஆரம்பித்தாள் அந்தக் குட்டிப் பெண். ராமருக்குப் மறுநாள் பட்டாபிஷேகம் என்று செய்தி கேட்டு…
Read More » -
இங்கு இல்லை என்றேனோ ததி பாண்டனைப் போலே !
”சாமி ! இது கோகுலத்தில் ஒரு தயிர் விற்பவரைப் பற்றிய கதை இது” என்று ஆரம்பித்தாள் அந்தக் குட்டிப் பெண். ததி என்றால் தயிர் என்று பொருள்.…
Read More » -
இங்கு(ம்) உண்டு என்றேனோ பிரகலாதனைப் போலே!
”சாமி ! இது எல்லோருக்கும் தெரிந்த பிரகலாதன் கதை” என்றாள் அந்தச் சின்னப் பெண்.”பெண்ணே! எல்லோருக்கும் தெரிந்த கதை என்றாலும் அதை நீ சொன்னால் கேட்டுக்கொண்டே இருக்கலாம்!”…
Read More » -
இனியது என்று வைத்தேனோ சபரியைப் போலே!
”சாமி! இது சபரி என்ற வேடுவச்சியின் கதை” என்று ஆரம்பித்தாள் அந்தக் குட்டிப் பெண். சபரி ஒரு கீழ் ஜாதிப் பெண். அவள் காட்டில் மிருகங்களை அடித்துச்…
Read More » -
இக்கரைக்கே சென்றேனோ விபீஷணரைப் போலே
“சாமி! இது விபீஷணனின் கதை” என்று சொல்ல ஆரம்பித்தாள் அந்தச் சுட்டிப் பெண்.சீதையை இலங்கையில் அசோகவனம் என்ற இடத்தில் சிறை வைத்தான் ராவணன். சுக்ரீவ மஹாராஜ தலைமையில்…
Read More » -
அரக்கனுடன் பெருதேனோ பெரிய உடையார் போலே !
“சாமி! இது ஜடாயு என்ற கழுகு அரசன் பற்றிய கதை” என்று ஆரம்பித்தாள் அந்தக் குட்டிப் பெண். ராமர், லக்ஷ்மணர்கள் வனவாசத்தின்போது பஞ்சவடியை என்ற இடத்தை அடைந்தார்கள்.…
Read More » -
அக்கரைக்கே விட்டேனோ குகப் பெருமாளைப் போலே !
சின்னப் பெண் கதை சொல்ல ஆரம்பித்தாள் “கங்கைக் கரை முழுவதும் அடர்ந்த காடு. அந்தக் காட்டுக்கு நடுவில் சிருங்கபேரபுரம் என்ற சிற்றூர். அதற்குத் தலைவன் ஒரு வேடுவன்.…
Read More » -
வைத்த இடத்து இருந்தேனோ பரதனைப் போல
ராமானுஜர் “பெண்ணே ! நீ பரதன் கதையைக் கூறு !” என்றார் ராமானுஜர் ஆவலுடன். குட்டிப் பெண் ஆர்வமாகத் தொடர்ந்தாள் “ராமருக்குப் பட்டாபிஷேக ஏற்பாடுகள் நடக்கிறது. அயோத்தியில்…
Read More » -
வழி அடிமை செய்தேனோ லக்ஷ்மணைப் போலே !
“சாமி ! இது ராமனின் தம்பி லக்ஷ்மணனைப் பற்றியது. ஆதிசேஷன் எப்படி பெருமாளுக்கு எல்லா விதத்திலும் தொண்டு புரிகிறாரோ அதே போல் லக்ஷ்மணன்.” என்று ஆரம்பித்தாள். அந்தக்…
Read More » -
பூவைக் கொடுத்தேனோ மாலாகாரரைப் போலே!
”சாமி! மதுராவிற்கு வந்த கண்ணன் பட்டு ஆடையை அணிந்துகொண்டான். பிறகு கூனியின் சந்தனத்தைப் பூசிக்கொண்டு வாசனையுடன் நடந்தான். கழுத்தில் ஒரு பூ மாலை சூடிக்கொண்டால் நன்றாக இருக்குமே…
Read More »