ஆன்மிகம்
-
பூசக் கொடுத்தேனோ கூனியைப் போலே !
“சாமி ! அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரரைப் போலே! என்று முன்பு சொன்ன கதை நினைவு இருக்கிறதா ? ” என்றாள் குட்டிப் பெண். “ஆம் குழந்தாய்!…
Read More » -
மூலம் என்று அழைத்தேனோ கஜராஜனைப் போலே!
இந்திரத்யும்னன் என்ற அரசன் பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான். சிறந்த திருமால் பக்தன். தினமும் காலைப் பூஜை முடித்துவிட்டுத் தான் மற்ற காரியங்களில் ஈடுபடுவான். ஒரு நாள்…
Read More » -
மண் பூவை இட்டேனோ குரவ நம்பியைப் போலே!
”சாமி ! இது ஒரு குயவரின் கதை” என்று ஆரம்பித்தாள் அந்தச் சின்னப் பெண்.திருமலை பக்கம் குரவபுரம் என்ற சிறு கிராமம். அந்தக் கிராமத்தில் மண் பானைகளைச்…
Read More » -
அடி வாங்கினேனோ கொங்குப் பிராட்டியைப் போலே!
”சாமி! இது கொங்குப் பிராட்டி என்ற ராமானுஜரின் சிஷ்யைப் பற்றிய கதை” என்று அந்தக் குட்டிப் பெண் சொல்ல ஆரம்பித்தவுடன். ராமானுஜர் புன்முறுவலுடன் கேட்க ஆரம்பித்தார். ராமானுஜர்…
Read More » -
அனுப்பி வையும் என்றேனோ வசிஷ்டரைப் போலே !
”சாமி ஏற்கனவே ‘அஹம் வேத்மி என்றேனோ விஸ்வாமித்திரரைப் போலே!” என்று சொன்னேன். இது அதனுடைய தொடர்ச்சி என்று ஆரம்பித்தாள் அந்தச் சின்னப் பெண். ராமானுஜர் “ஓ !…
Read More » -
அவன் மேனி ஆனேனோ திருப்பாணாரைப் போலே!
”உறையூரில் ஒரு நாள் பாணர் குலத்தைச் சேர்ந்த தம்பதி ஒரு குழந்தையைக் கண்டு எடுத்தனர். அந்தக் குழந்தையே திருப்பாணாழ்வார்” என்று கதையை ஆரம்பித்தாள் அந்தக் குட்டிப் பெண்.…
Read More » -
அவன் உரைக்கப் பெற்றேனோ திருக்கச்சியார் போலே!
சாமி! பூவிருந்தவல்லி என்ற ஊரில் வைசிய குலத்தில் பிறந்தார் திருக்கச்சி நம்பி” என்று ஆரம்பித்தாள் அந்தக் குட்டிப் பெண். பெற்றோர்கள் அவருக்கு வைத்த வைத்த பெயர் கஜேந்திர…
Read More » -
இருமாலை ஈந்தேனோ தொண்டரடிப்போடியார் போலே!
”சாமி ! இது தொண்டரடிப்பொடி ஆழ்வார் கதை” என்று சொல்ல ஆரம்பித்தாள் அந்தக் குட்டிப் பெண். திருக்குடந்தை அருகே திருமண்டங்குடி என்ற சின்ன ஊரில் இந்த ஆழ்வார்…
Read More » -
இரு மன்னரைப் பெற்றேனோ வால்மீகியைப் போல !
“சாமி ! ராமர் ராவணனை வதம் செய்த பின் சீதையுடன் அயோத்திக்குத் திரும்பினார். ஊர் முழுக்க கொண்டாட்டம். ஊரை அலங்கர்த்தார்கள். தோரணம் கட்டினார்கள். பூத்தூவினார்கள். வீதியில் மக்கள்…
Read More » -
இடை கழியில் கண்டேனோ முதலாழ்வார்களைப் போலே !
சாமி ! முதலாழ்வார்கள் கதையைச் சொல்லப் போகிறேன்” என்றதும் ராமானுஜரும் அவர்களுடைய சிஷ்யர்களும் ஆர்வமாகக் கேட்க ஆரம்பித்தார்கள்.ஆழ்வார்களிலே முதலில் தோன்றியதால் இவர்களை முதலாழ்வார்கள் என்பார்கள். வரிசையாக ‘பொய்கை,…
Read More »