இந்தியாசெய்திகள்

ஊழலற்ற ஆட்சியைத் தந்துள்ளேன்: மோடி பெருமிதம்

தற்போது நடைபெற்று வரும் பாஜகவின் தேசிய ஆலோசனைக் கூட்டத்தில் மோடி ஊழலற்ற ஆட்சியைத் தமது அரசு தந்துள்ளதாகத் தெரிவித்தார்.

அவர் மேலும் பேசியதன் முக்கிய அம்சங்கள்.

  1.  10% இட ஒதுக்கீட்டில் மற்ற எந்த பிரிவினரும் அவர்களது கோட்டாவில் பாதிக்கப்படாத வண்ணம் சட்டம் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவித்தார்.
  2. நாட்டின் வளர்ச்சியே தமது அரசின் முழுமுதற்குறிக்கோள்.
  3. சர்தார் வல்லபாய் பட்டேல் இந்தியாவின் முதல் பிரதமராக இருந்திருந்தால் இன்றைய இந்தியா வேறு இந்தியாவாக இருந்திருக்கும்.
  4. நம்முடைய கட்சி அமைப்பின் வலிமையே நமது பலம்.
  5. ஏழைகளுக்குத் தமது அரசு நியாயம் செய்துள்ளது என்று தெரிவித்தார்.
(Visited 39 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close