இந்தியாசெய்திகள்

ஜெயலலிதா மரணம் : யார் இந்த மேத்தியூ சாமுவேல்?

நேற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம்  தொடர்பான புதிய ஆவணங்களை வெளியிட்டு ,சமூக ஊடகங்களில் பரபரப்பு
ஏற்படுத்தினார் மேத்தியூ சாமுவேல். ஆனால் பெரிய அளவில் யாரும் அதை சீண்டவில்லை. அதற்கு காரணம் மேத்தியூ சாமுவேலின் மீதான நம்பக தன்மை. இவர் மீதே அரசியல் தலைவர்களை ஸ்டிங் நடவடிக்கைகளின் மூலம் மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்ட குற்றச்சாட்டுகள் ஏராளம் உண்டு.
இது தொடர்பாக சிபிஐ இவர் மேல் வழக்கு நடத்தி வருகிறது.
மேலும் இவர் நாரத என்கிற புலனாய்வு இணைய தளத்தை நடத்தி வந்தபோது, கேரளா அரசின் அதிகாரிகளை ஹனி ட்ராப் என்று சொல்லப்படும் ‘ நடைமுறையின் மூலம் அதிகார மட்டத்தில் பல முறை தவறுகள் செய்தவர் என்கிற குற்றச்சாட்டும் இவர் மீது உண்டு.
கேரளா முன்னாள்  அரசு அதிகாரி ஜிஜி தாம்சனை பெண் பத்திரிகையாளரை தொடர்பு கொள்ள வைத்து அதன் மூலம் பலமுறை அவரை மிரட்ட திட்ட மிட்ட தகவல்கள் ஆடியோவாக வெளியே வந்ததன் மூலம் சாமுவேல் எந்த விதமான பத்திரிக்கையாளர் என்பது பொது வெளியில் தெரிய வந்தது…
மேலும்  அதிக தகவல்களுக்கு ,பின் உள்ள இணைப்புகளை படிக்கவும் .
https://www.pgurus.com/narada-news-portal-owner-mathew-samuel-caught-blackmailing-officials-using-honey-traps/
https://indianexpress.com/article/india/narada-scam-tehelka-sting-jiji-thomas-samuel-mathew-tape-suggests-sting-targeted-kerala-chief-secretary-4477748/
(Visited 605 times, 1 visits today)
+6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close