சினிமாசெய்திகள்

ஒரு மணி நேரத்திற்கு 2 லட்சம் தருகிறேன் வருகிறாயா என்று கேட்ட இளைஞருக்கு உரைக்கும் வகையில் பதிலடி கொடுத்த நடிகை

ஏசியாநெட்டில் ஒளிபரப்பான “பரஸ்பரம்” என்ற மலையாள சீரியலில் நடித்து பிரபலமான நடிகை காயத்ரி அருண். அவர் சமூக வலைத்தளங்களில் பல கருத்துகளை எழுதி வருபவர்.

 

இந்த நிலையில் ரோகன் என்ற ஓர் இளைஞர், காயத்ரி அருணிடம், “ஓர் இரவில் என்னுடன் தங்கினால்  2 லட்சம் தருகிறேன் வருகிறாயா? குறைந்த பட்சம் ஒரு மணிநேரம் என்றாலும் எனக்கு ஓகே, இது நம் இருவருக்கும் இடையில் மட்டுமே இருக்கும்” என்று அவரது உள்டப்பியில் போய் கேட்டுள்ளார்.

இதற்கு காயத்ரி அருண் நெற்றியடி பதில் கொடுத்துள்ளார். ” உங்கள் தாய் மற்றும் சகோதரிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறேன் ” என்று செருப்படி பதில் தந்துள்ளார்.

(Visited 70 times, 1 visits today)
+1
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close