இலக்கியம்
தினம் ஒரு குறள் – சொல்வன்மை
வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடன்
மாட்சியின் மாசற்றார் கோள்.
கேட்பதற்கு இனிமையான சொற்களைக் கூறுவதும், பிறர் சொல்லில் குற்றம் இருப்பினும், அதை விடுத்து, சொல்ல வரும் பயனைக் கொள்வதும், மேன்மை பொருந்தியவர்களின் மாசற்ற குறிக்கோள் ஆகும்.
– சுரேஜமீ
(Visited 23 times, 1 visits today)
0