செய்திகள்ஜோதிடம்

09-04-2019 அன்றைய நாட்குறிப்பு, நக்ஷத்திர பலன்கள்

Related image                                                                            

இன்றைய பஞ்சாங்கக் குறிப்பு

விளம்பி வருஷம் பங்குனி மாதம் 26ஆம் நாள், ஏப்ரல் 9 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை

சதுர்த்தி திதி 3.20 மணி வரை பிறகு பஞ்சமி

கார்த்திகை நக்ஷத்திரம் காலை 9.23 வரை பிறகு ரோகிணி

ராகுகாலம் : மாலை 3.00 – 4.30

எமகண்டம் : காலை 9.00 – 10.30

நல்ல நேரம் : காலை 7.30 – 8.30 மாலை 4.30 – 5.30

சூலம் : வடக்கு

ஒவ்வொரு நக்ஷத்திரத்துக்கான இன்றைய பலன்கள்:

அஸ்வதி:

சற்றே கவலையான விஷயம் குறித்து புதிய நல்ல நம்பிக்கை பிறக்கும் நாள். நண்பர்கள் உதவி கிட்டும். கலைத்துறையினர், விளையாட்டு வீரர்கள் பாராட்டும் விருதும் பெற வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு கூடும் நாள். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். நீண்ட நாள் பாக்கி வசூலாகும்.

கணபதி வழிபாடு நன்மை தரும். விநாயகர் அகவல் படிக்கலாம், கணேச பஞ்சரத்னம் பாராயணம் செய்யலாம். கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

பரணி:

பணவரவு இருக்கும். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். நண்பர்கள், உறவினர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும். காரிய தாமதம் தடைகள் ஏற்படும்.

அம்பாள் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும். மணியே மணியின் ஒளியே “ஸுதா ஸிந்தோர் மத்யே” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி எட்டாவது பாடலைப் பாராயணம் செய்வது, “மணியே மணியின் ஒளியே” எனத் தொடங்கும் 24ஆவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

கார்த்திகை:

அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வேலைகள் வெற்றிகரமாக முடியும். பணவரவு இருக்கும். கலைத்துறையினருக்கு பாராட்டு/விருது கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புள்ளது. கணவன் மனைவியிடையே அந்நியோன்னியம் கூடும்

முருகனை வழிபட சிக்கல்கள் தீரும். ஸுப்ரமணிய புஜங்கம், கந்த சஷ்டி கவசம், குமாரஸ்தவம் இவற்றில் ஏதாவது ஒன்றை மனம் ஒன்றிப் படிக்க நன்மை நடக்கும்.

ரோகிணி:

யாருக்கும் வாக்குக் கொடுக்க வேண்டாம். பேச்சில் கவனம் அவசியம். அலுவலகப்பணிகளில் கவனம் தேவை. கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். சக ஊழியர் அதிருப்திக்கு ஆளாகாமல் நடந்து கொள்வது அவசியம். உஷ்ண சம்பந்தமான நோய்கள் தாக்கம் இருக்கும். உடல் நலனில் கவனம் அவசியம்.

அம்பாள் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும். மணியே மணியின் ஒளியே “ஸுதா ஸிந்தோர் மத்யே” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி எட்டாவது பாடலைப் பாராயணம் செய்வது, “மணியே மணியின் ஒளியே” எனத் தொடங்கும் 24ஆவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

மிருகசீர்ஷம்:

அலுவலகப் பணிகள் வெற்றிகரமாக முடியும். நீண்ட காலச் சிக்கல் ஒன்றைத் தீர்த்து பாராட்டுப் பெறுவீர்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடு மறைந்து மகிழ்ச்சி உண்டாகும். கலைத்துறையினர் பாராட்டுப் பெறுவர். வேண்டிய பணியிட மாற்றம்/ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்ற நற்செய்திகள் வர வாய்ப்புண்டு. நண்பர்களால் உதவி கிட்டும்

ஸ்ரீதுர்க்கை வழிபாடு நன்மையை அதிகரித்து நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம் பாராயணம் செய்வது, ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி பாராயணம் செய்வது, அயிகிரி நந்தினி பாராயணம் நன்மை தரும்.

திருவாதிரை:

அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வேலைகள் வெற்றிகரமாக முடியும். பணவரவு இருக்கும். கலைத்துறையினருக்கு பாராட்டு/விருது கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புள்ளது. கணவன் மனைவியிடையே அந்நியோன்னியம் கூடும்

ஸ்ரீதுர்க்கை வழிபாடு நன்மையை அதிகரித்து நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம் பாராயணம் செய்வது, ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி பாராயணம் செய்வது, அயிகிரி நந்தினி பாராயணம் நன்மை தரும்.

புனர்பூசம்:

கடன் கொடுக்க வாங்க வேண்டாம். பேச்சில் கவனம் அவசியம். பயணங்களின் போது எச்சரிக்கையாக இருக்கவும். இயந்திரப்பணியாளர்கள் கவனத்துடன் பணி செய்யவேண்டும். எதிர்பார்த்த பணி ஒன்று நிறைவேறத் தாமதமாகும். யாரிடமும் வாக்கு வாதம் வேண்டாம். அரசியல் குறித்து நேரில் விவாதிப்பதோ சமூக ஊடகங்களில் கருத்துக் கூறவோ வேண்டாம்

தக்ஷிணாமூர்த்தியை வழிபட நன்மைகள் அதிகரிக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

பூசம்:

நீண்ட நாள் கவலையளித்த ஒரு விஷயம் குறித்து நல்ல முடிவு பிறக்கும் நாள். கலைத்துறையினர், விளையாட்டு வீரர்கள் பாராட்டும் விருதும் பெற வாய்ப்புள்ளது. புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். நீண்ட நாள் பாக்கி வசூலாகும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு கூடும் நாள். நண்பர்கள் உதவி கிட்டும்.

ஆஞ்சநேயர் வழிபாடு அருமையான நாளாக்கும். ஹனுமன் சாலீஸா படிப்பது, சுந்தரகாண்டம் படிப்பது மகிழ்ச்சி தரும்.

 

ஆயில்யம்:

நண்பர்களால் உதவி கிட்டும். நீண்டகால நண்பரைச் சந்தித்து அதன் மூலம் புதிய திருப்பம் ஒன்று ஏற்படும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு கூடும். பயணங்களில் கவனம் அவசியம். பரபரப்பான நாளாகத் தெரிவதால் கவனத்துடன் செயல்படவும்.

 

பெருமாள் வழிபாடு நிம்மதி தரும். விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது நல்லது. திவ்யப்ரபந்த பாடல்கள் (தெரிந்தவற்றை) பாராயணம் செய்வது நலம் பயக்கும். புருஷ ஸூக்தம் பாடமிருப்போர் பாராயணம் செய்யலாம்.

மகம்:

சற்றே கவலையான விஷயம் குறித்து புதிய நல்ல நம்பிக்கை பிறக்கும் நாள். நண்பர்கள் உதவி கிட்டும். கலைத்துறையினர், விளையாட்டு வீரர்கள் பாராட்டும் விருதும் பெற வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு கூடும் நாள். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். நீண்ட நாள் பாக்கி வசூலாகும்.

கணபதி வழிபாடு சிக்கல்களைத் தீர்க்கும். விநாயகர் அகவல் படிப்பது, கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாராயணம் செய்வது, கணேச பஞ்சரத்னம் படிப்பது நன்மை தரும்.

 

பூரம்:

பணவரவு இருக்கும். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். நண்பர்கள், உறவினர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும். காரிய தாமதம் தடைகள் ஏற்படும்.

அம்பாள் வழிபாடு அனைத்து நன்மைகளையும் தரும். “ஸுதா ஸிந்தோர் மத்யே” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி எட்டாவது பாடலைப் பாராயணம் செய்வது, அபிராமி அந்தாதியில் “மணியே மணியின் ஒளியே” எனத் தொடங்கும் 24ஆவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

 

உத்திரம்:

அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வேலைகள் வெற்றிகரமாக முடியும். பணவரவு இருக்கும். கலைத்துறையினருக்கு பாராட்டு/விருது கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புள்ளது. கணவன் மனைவியிடையே அந்நியோன்னியம் கூடும்

சிவபெருமான் வழிபாடு நாளைச் சீராக வைக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

 

ஹஸ்தம்:

யாருக்கும் வாக்குக் கொடுக்க வேண்டாம். பேச்சில் கவனம் அவசியம். அலுவலகப்பணிகளில் கவனம் தேவை. கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். சக ஊழியர் அதிருப்திக்கு ஆளாகாமல் நடந்து கொள்வது அவசியம். உஷ்ண சம்பந்தமான நோய்கள் தாக்கம் இருக்கும். உடல் நலனில் கவனம் அவசியம்.

அம்பாள் வழிபாடு அல்லல்களைக் குறைக்கும். அபிராமி அந்தாதியில் “நாயகி நான்முகி நாராயணி” எனத் தொடங்கும் ஐம்பதாவது பாடலைப் பாராயணம் செய்யவும், “ஸுதா ஸிந்தோர் மத்யே” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி எட்டாவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

சித்திரை:

அலுவலகப் பணிகள் வெற்றிகரமாக முடியும். நீண்ட காலச் சிக்கல் ஒன்றைத் தீர்த்து பாராட்டுப் பெறுவீர்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடு மறைந்து மகிழ்ச்சி உண்டாகும். கலைத்துறையினர் பாராட்டுப் பெறுவர். வேண்டிய பணியிட மாற்றம்/ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்ற நற்செய்திகள் வர வாய்ப்புண்டு. நண்பர்களால் உதவி கிட்டும்

ஸ்ரீதுர்க்கை வழிபாடு நன்மையை அதிகரித்து நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம் பாராயணம் செய்வது, ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி பாராயணம் செய்வது, அயிகிரி நந்தினி பாராயணம் நன்மை தரும்.

 

ஸ்வாதி:

நண்பர்களால் உதவி கிட்டும். நீண்டகால நண்பரைச் சந்தித்து அதன் மூலம் புதிய திருப்பம் ஒன்று ஏற்படும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு கூடும். பயணங்களில் கவனம் அவசியம்.

ஸ்ரீதுர்க்கை வழிபாடு நன்மையை அதிகரித்து நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம் பாராயணம் செய்வது, ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி பாராயணம் செய்வது, அயிகிரி நந்தினி பாராயணம் நன்மை தரும்.

 

விசாகம்:

கடன் கொடுக்க வாங்க வேண்டாம். பேச்சில் கவனம் அவசியம். பயணங்களின் போது எச்சரிக்கையாக இருக்கவும். இயந்திரப்பணியாளர்கள் கவனத்துடன் பணி செய்யவேண்டும். எதிர்பார்த்த பணி ஒன்று நிறைவேறத் தாமதமாகும். யாரிடமும் வாக்கு வாதம் வேண்டாம். அரசியல் குறித்து நேரில் விவாதிப்பதோ சமூக ஊடகங்களில் கருத்துக் கூறவோ வேண்டாம்

முருகனை வழிபட சிக்கல்கள் தீரும். ஸுப்ரமணிய புஜங்கம், கந்த சஷ்டி கவசம், குமாரஸ்தவம் இவற்றில் ஏதாவது ஒன்றை மனம் ஒன்றிப் படிக்க நன்மை நடக்கும்.

 

அனுஷம்:

சற்றே கவலையான விஷயம் குறித்து புதிய நல்ல நம்பிக்கை பிறக்கும் நாள். நண்பர்கள் உதவி கிட்டும். கலைத்துறையினர், விளையாட்டு வீரர்கள் பாராட்டும் விருதும் பெற வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு கூடும் நாள். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். நீண்ட நாள் பாக்கி வசூலாகும்.

ஆஞ்சநேயர் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும். ஹனுமன் சாலீஸா படிப்பது, சுந்தரகாண்டம் (கதை அல்லது ஸ்லோகங்கள்) படிப்பது மகிழ்ச்சி தரும்.

 

கேட்டை:

நண்பர்களால் உதவி கிட்டும். நீண்டகால நண்பரைச் சந்தித்து அதன் மூலம் புதிய திருப்பம் ஒன்று ஏற்படும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு கூடும். பயணங்களில் கவனம் அவசியம். பரபரப்பான நாளாகத் தெரிவதால் கவனத்துடன் செயல்படவும்.

சிவபெருமான் வழிபாடு இன்றைய நாளைச் சீராக வைத்திருக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

 

மூலம்:

நீண்ட நாள் இழுபறியான ஒரு விஷயம் குறித்து நல்ல முன்னேற்றமான தகவல் வரும் நாள். நண்பர்கள் உதவி கிட்டும். கலைத்துறையினர், விளையாட்டு வீரர்கள் பாராட்டும் விருதும் பெற வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு கூடும் நாள். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். நீண்ட நாள் பாக்கி வசூலாகும்.

பிள்ளையார் வழிபாடு பெருமை தரும். விநாயகர் அகவல் படிப்பது, கணேச பஞ்சரத்னம் பாராயணம் செய்யலாம். கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

பூராடம்:

நண்பர்களால் உதவி கிட்டும். நீண்டகால நண்பரைச் சந்தித்து அதன் மூலம் புதிய திருப்பம் ஒன்று ஏற்படும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு கூடும். பயணங்களில் கவனம் அவசியம். பரபரப்பான நாளாகத் தெரிவதால் கவனத்துடன் செயல்படவும்.

அம்பாள் வழிபாடு அனைத்து நன்மைகளையும் தரும். “க்வணத் காஞ்சீ தாமா” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி ஏழாவது பாடலைப் பாராயணம் செய்வது, அபிராமி அந்தாதியில் “மணியே மணியின் ஒளியே” எனத் தொடங்கும் 24ஆவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

 

உத்திராடம்:

திருமணம்/குழந்தைப் பேறுக்கு காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும். விற்பனைத் துறையினர் இன்றைய இலக்கை அடைவீர்கள். அலுவலகத்தில் கூடுதல் பணிகள் உங்களை நம்பி ஒப்படைக்கப்படும். செவ்வனே செய்து பாராட்டுப் பெறும் நாளாக உள்ளது. நண்பர்கள் உதவி கிட்டும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். நீண்ட நாள் பாக்கி வசூலாகும்.

சிவபெருமான் வழிபாடு சிக்கல்களை நீக்கி நாளைச் சீராக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

 

திருவோணம்:

யாருக்கும் வாக்குக் கொடுக்க வேண்டாம். பேச்சில் கவனம் அவசியம். அலுவலகப்பணிகளில் கவனம் தேவை. கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். சக ஊழியர் அதிருப்திக்கு ஆளாகாமல் நடந்து கொள்வது அவசியம். உஷ்ண சம்பந்தமான நோய்கள் தாக்கம் இருக்கும். உடல் நலனில் கவனம் அவசியம்.

ஸ்ரீ அம்பாள் வழிபாடு நன்மைகளை அதிகரித்து நிம்மதி தரும். “ஸுதா ஸிந்தோர் மத்யே” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி எட்டாவது பாடலைப் பாராயணம் செய்வது, அபிராமி அந்தாதியில் “மணியே மணியின் ஒளியே” எனத் தொடங்கும் 24ஆவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

 

அவிட்டம்:

 

அலுவலகப் பணிகள் வெற்றிகரமாக முடியும். நீண்ட காலச் சிக்கல் ஒன்றைத் தீர்த்து பாராட்டுப் பெறுவீர்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடு மறைந்து மகிழ்ச்சி உண்டாகும். கலைத்துறையினர் பாராட்டுப் பெறுவர். வேண்டிய பணியிட மாற்றம்/ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்ற நற்செய்திகள் வர வாய்ப்புண்டு. நண்பர்களால் உதவி கிட்டும்

நன்மை அதிகரித்துத் தீமை குறைய ஸ்ரீதுர்க்கை வழிபாடு செய்யவும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம் பாராயணம் செய்வது, ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி பாராயணம் செய்வது, அயிகிரி நந்தினி பாராயணம் நன்மை தரும்.

சதயம்:

நண்பர்களால் உதவி கிட்டும். நீண்டகால நண்பரைச் சந்தித்து அதன் மூலம் புதிய திருப்பம் ஒன்று ஏற்படும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு கூடும். பயணங்களில் கவனம் அவசியம்.

தீய பலன்களின் தாக்கம் குறைய ஸ்ரீதுர்க்கை வழிபாடு செய்யவும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம் பாராயணம் செய்வது, ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி பாராயணம் செய்வது, அயிகிரி நந்தினி பாராயணம் நன்மை தரும்.

பூரட்டாதி:

 

கடன் கொடுக்க வாங்க வேண்டாம். பேச்சில் கவனம் அவசியம். பயணங்களின் போது எச்சரிக்கையாக இருக்கவும். இயந்திரப்பணியாளர்கள் கவனத்துடன் பணி செய்யவேண்டும். எதிர்பார்த்த பணி ஒன்று நிறைவேறத் தாமதமாகும். யாரிடமும் வாக்கு வாதம் வேண்டாம். அரசியல் குறித்து நேரில் விவாதிப்பதோ சமூக ஊடகங்களில் கருத்துக் கூறவோ வேண்டாம்

தக்ஷிணாமூர்த்தியை வழிபட நன்மைகள் அதிகரிக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

 

உத்திரட்டாதி:

 

திருமணம்/குழந்தைப் பேறுக்கு காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும். விற்பனைத் துறையினர் இன்றைய இலக்கை அடைவீர்கள். அலுவலகத்தில் கூடுதல் பணிகள் உங்களை நம்பி ஒப்படைக்கப்படும். செவ்வனே செய்து பாராட்டுப் பெறும் நாளாக உள்ளது. நண்பர்கள் உதவி கிட்டும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். நீண்ட நாள் பாக்கி வசூலாகும்.

சிவபெருமான் வழிபாடு நாளைச் சீராக வைத்திருக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

 

ரேவதி:

 

யாருக்கும் வாக்குக் கொடுக்க வேண்டாம். பேச்சில் கவனம் அவசியம். அலுவலகப்பணிகளில் கவனம் தேவை. கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். சக ஊழியர் அதிருப்திக்கு ஆளாகாமல் நடந்து கொள்வது அவசியம். உஷ்ண சம்பந்தமான நோய்கள் தாக்கம் இருக்கும். உடல் நலனில் கவனம் அவசியம்.

பெருமாள் வழிபாடு நிம்மதி தரும். விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது நல்லது. திவ்யப்ரபந்த பாடல்கள் (தெரிந்தவற்றை) பாராயணம் செய்வது நலம் பயக்கும்.

 

ஸ்ரீ மாத்ரே நம:

சுபம்

𝒮𝒜 𝑅𝒶𝓂𝒶𝓈𝓌𝒶𝓂𝓎
(Visited 56 times, 1 visits today)
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close