உலகம்ஒரு வரிச் செய்திகள்செய்திகள்

கிறிஸ்ட்சர்ச், நியூசிலாந்து -துப்பாக்கி சூடு-பங்களாதேஷ் கிரிக்கட் அணி தப்பித்தது

கிறிஸ்ட்சர்ச், நியூசிலாந்து -துப்பாக்கி சூடு.பலர் இறந்திருக்கலாம் என அச்சம்
 
  நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரத்தில் இன்று இரு    மசூதிகளில்  துப்பாக்கி ஏந்திய ஒருவர் மசூதிக்கு உள்ளே சென்று கண்ணில் பட்டவர்களை சரமாரியாக சுட்டதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன . .


பிரதம மந்திரி  ஜேசிண்டா  அர்டேன்   “நியூசிலாந்தின் இருண்ட நாட்களில் ஒன்றாக மாறிப்போனதாக தெரிவித்தார்.
கிறிஸ்ட்சர்ச்சிலுள்ள நகரங்களில் நிகழும் சம்பவங்கள் “ஒரு அசாதாரணமான மற்றும் அசாதாரணமான வன்முறைச் செயலை” பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளன என்றார்.

Authorized personnel help a wounded man in Christchurch, New Zealand, on March 15. Photographer: Mark Baker/AP Photo
துப்பாக்கி சூடு சம்பவமானது பங்களாதேஷ் கிரிக்கட் அணி தங்கி இருக்கும் இடத்துக்கு அருகில் நடைபெற்றதாக தெரிகிறது. இதனால் நியூசிலாந் அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையேயான கிரிக்கட் தொடர் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 41 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close