ஒரு வரிச் செய்திகள்
இலங்கைக்கு கடத்த இருந்த 206 கிலோ கஞ்சா பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள ஒரு பண்ணைவீட்டில் இருந்து 206 கிலோ கஞ்சா மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தங்களுக்குக் கிடைத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் காவல்துறை சோதனை மேற்கொண்டபோது இலங்கைக்கு கடத்த இருந்த கஞ்சா பிடிபட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
(Visited 21 times, 1 visits today)