இலக்கியம்
-
தினம் ஒரு குறள்: தூது
தினம் ஒரு குறள் கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால் தக்கது அறிவதாம் தூது. நெறிநூல்கள் பல கற்று, தான் கற்ற நூல்கள் தரும் அனுபவத்தைக் கொண்டு, மாற்று வேந்தர்…
Read More » -
தினம் ஒரு குறள்: தூது
தினம் ஒரு குறள் தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாந் தூது. அந்நிய அரசிடம் அன்போடு பல்வேறு செய்திகளை அவர்கள் ஏற்கும் வகையில் தொகுத்துச் சொல்லுதலும், கசப்பான…
Read More » -
தினம் ஒரு குறள்: தூது
தினம் ஒரு குறள் அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு. தெளிந்த நல்லறிவும், தோற்றப் பொலிவும், தேர்ந்த கல்வி என இம்மூன்றிலும் நன்கு தேர்ச்சி…
Read More » -
தினம் ஒரு குறள்: தூது
தினம் ஒரு குறள் நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள் வென்றி வினையுரைப்பான் பண்பு. பலம் மிகுந்த வேற்று அரசனிடம் சென்று தன் தலைவனின் திறன்றிந்து அவன் சார்பாக…
Read More » -
தினம் ஒரு குறள்: தூது
தினம் ஒரு குறள் அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு இன்றி யமையாத மூன்று. யாருக்காகப் பரிந்து பேசப் போகிறோமோ அவர்பால் தமக்கிருக்கும் அன்பு, அவரைப் பற்றிய தெளிவார்ந்த…
Read More » -
தினம் ஒரு குறள்: தூது
தினம் ஒரு குறள் அதிகாரம்: தூது பரிமேலழகர் இந்த அதிகாரமும், இதற்கு முன்னர் நாம் பார்த்த அதிகாரமான, ‘வினை செயல்வகை’யும், ஆட்சியாளர்களுக்காகச் சொல்லப்பட்டது என்று பாயிரத்தில் குறிப்பிடுகிறார். இன்று…
Read More » -
தினம் ஒரு குறள்: மன்னரைச் சேர்ந்தொழுகல்
பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும். நம்மோடு பழகியவர் தானே; நாம் முன்னமே அறிந்தவர் தானே; நமக்குப் பழையவர் தானே எனவெண்ணி, உரிமைகொண்டு பண்புக்கு…
Read More » -
தினம் ஒரு குறள்: மன்னரைச் சேர்ந்தொழுகல்
கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்கற்ற காட்சி யவர். தெளிவான அறிவினைப் பெற்றவர்கள், நம்மை விரும்பி ஏற்றுக் கொண்டுவிட்டார் என கருதிக்கொண்டு, அவன் விரும்பாத செயல்களை ஒருபோதும் செய்ய…
Read More » -
யதி புதினம் ஒரு வாசகப் பார்வையில் -ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன்
சமீபத்தில் புத்தகமாய் வெளியான யதி நாவலை ஈ புக்காகப் படித்து முடித்தேன். நாவல் என்பதைவிட இந்திய யோகிகளின் பல்வேறு முகங்களைக் காட்டிச் செல்கிறது நாவல். கதை ஒரு…
Read More » -
தினம் ஒரு குறள்: மன்னரைச் சேர்ந்தொழுகல்
இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற ஒளியோடு ஒழுகப் படும். தன்னுடைய தலைவனை, இவர் எனக்கு இளையவர் என்றோ அல்லது தன்னுடைய உறவினர் என்றோ அதிக உரிமையெடுத்து அவம்…
Read More »