இலக்கியம்

  • தினம் ஒரு குறள்: தூது

    தினம் ஒரு குறள் கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்  தக்கது அறிவதாம் தூது. நெறிநூல்கள் பல கற்று, தான் கற்ற நூல்கள் தரும் அனுபவத்தைக் கொண்டு, மாற்று வேந்தர்…

    Read More »
  • தினம் ஒரு குறள்: தூது

    தினம் ஒரு குறள் தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி  நன்றி பயப்பதாந் தூது. அந்நிய அரசிடம் அன்போடு பல்வேறு செய்திகளை அவர்கள் ஏற்கும் வகையில் தொகுத்துச் சொல்லுதலும்,  கசப்பான…

    Read More »
  • தினம் ஒரு குறள்: தூது

    தினம் ஒரு குறள் அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்  செறிவுடையான் செல்க வினைக்கு. தெளிந்த நல்லறிவும், தோற்றப் பொலிவும், தேர்ந்த கல்வி என இம்மூன்றிலும் நன்கு தேர்ச்சி…

    Read More »
  • தினம் ஒரு குறள்: தூது

    தினம் ஒரு குறள் நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்  வென்றி வினையுரைப்பான் பண்பு. பலம் மிகுந்த வேற்று அரசனிடம் சென்று தன் தலைவனின் திறன்றிந்து அவன் சார்பாக…

    Read More »
  • தினம் ஒரு குறள்: தூது

    தினம் ஒரு குறள் அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு  இன்றி யமையாத மூன்று. யாருக்காகப் பரிந்து பேசப் போகிறோமோ அவர்பால் தமக்கிருக்கும் அன்பு, அவரைப் பற்றிய தெளிவார்ந்த…

    Read More »
  • தினம் ஒரு குறள்: தூது

    தினம் ஒரு குறள் அதிகாரம்: தூது பரிமேலழகர் இந்த அதிகாரமும், இதற்கு முன்னர் நாம் பார்த்த அதிகாரமான,  ‘வினை செயல்வகை’யும், ஆட்சியாளர்களுக்காகச் சொல்லப்பட்டது என்று பாயிரத்தில் குறிப்பிடுகிறார். இன்று…

    Read More »
  • தினம் ஒரு குறள்: மன்னரைச் சேர்ந்தொழுகல்

    பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும். நம்மோடு பழகியவர் தானே; நாம் முன்னமே அறிந்தவர் தானே; நமக்குப் பழையவர் தானே எனவெண்ணி,  உரிமைகொண்டு பண்புக்கு…

    Read More »
  • தினம் ஒரு குறள்: மன்னரைச் சேர்ந்தொழுகல்

    கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்  துளக்கற்ற காட்சி யவர்.   தெளிவான அறிவினைப் பெற்றவர்கள், நம்மை விரும்பி ஏற்றுக் கொண்டுவிட்டார் என கருதிக்கொண்டு, அவன் விரும்பாத செயல்களை  ஒருபோதும் செய்ய…

    Read More »
  • யதி புதினம் ஒரு வாசகப் பார்வையில் -ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன்

    சமீபத்தில் புத்தகமாய் வெளியான யதி நாவலை ஈ புக்காகப் படித்து முடித்தேன். நாவல் என்பதைவிட இந்திய யோகிகளின் பல்வேறு முகங்களைக் காட்டிச் செல்கிறது நாவல். கதை ஒரு…

    Read More »
  • தினம் ஒரு குறள்: மன்னரைச் சேர்ந்தொழுகல்

    இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற  ஒளியோடு ஒழுகப் படும்.   தன்னுடைய தலைவனை, இவர் எனக்கு இளையவர் என்றோ அல்லது தன்னுடைய உறவினர் என்றோ அதிக உரிமையெடுத்து அவம்…

    Read More »
Back to top button
Close